ஒன்றிய அரசே..!! மாநில அரசே..!!
ஒன்றிய அரசே..!! மாநில அரசே..!! மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கி நிலம், நீர், காற்று, கடல் என அனைத்தையும் மாசுபடுத்தி பெரும் துயரத்தை ஏற்படுத்தும் மக்கள் விரோத திட்டங்கள் தேவைதானா? தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சுமார் ரூ.9,250 கோடி மதிப்பீட்டில் 1301மெகாவாட் திறன் கொண்ட அனல்மின்நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் நிலக்கரி இறங்குதளம் கடலுக்குள் அமைக்கப்பட்டு, அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி எடுத்து வருவதற்காக வேண்டி, இப்பகுதி கடலில் சுமார் 7.91 கி.மீ அளவில் […]