இன்றைய தேவை கார்ப்பரேட் கரன்சிகளில் கரையாத ஊடக தர்மம்..!!
இன்றைய தேவை கார்ப்பரேட் கரன்சிகளில் கரையாத ஊடக தர்மம்..!! நாங்கள் குடிக்கும் குடிநீரில் மலத்தைக் கலந்து விட்டார்கள் பாவிகள்! என்று அங்கலாய்த்துக் கொண்டு புகார் அளித்தனர் வேங்கை வயலின் பட்டியலின மக்கள். இறுதியில் அவர்களையே குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது தமிழ்நாடு காவல்துறையின் புலனாய்வு விசாரணை. தமிழ்நாட்டை உலுக்கிய இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களையும், சமூக ஆர்வலர்களையும் கூட வேங்கைவயல் கிராமத்துக்குள் அரசு அனுமதிக்க வில்லை. இது ஒருபுறம் எனில், மறுபுறம் நாடளவில் பேசு பொருளாகிய சனாதனம் குறித்த துணை […]